ஆரணி சிட்டி நியூஸ்

உள்ளூர் தேடல் உலகறிய!

Latest News

Latest News

Breaking News
உள்ளூர் செய்திகள்

குழந்தை கடத்தல் சம்பவம் சமூக வலைத் தளங்ளில் வைரலாகி பீதி ஏற்படுத்தியதை ஆரணி காவல் துறையினர் மாணவர்களுடையே விழிப்புணர்வு

குழந்தை கடத்தல் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பீதி ஏற்படுத்தியதை ஆரணி காவல் துறையினர் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.ஆரணி.மார்ச்.7-தமிழகத்தில் குழந்தைகள் கடத்தல் சம்பவம்  சமூக வலைத்தளங்களில் வைரலாக்கியதை குறித்து   கல்லூரி மாணவர்களிடையே டிஎஸ்பி ரவிச்சந்திரன் மற்றும் நகர ஆய்வாளர் விநாயக மூர்த்தி ஆகியோர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். சென்னையில் குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்பாக பரவி வரும் …

உள்ளூர் செய்திகள்

ஆரணியில் கோடை கால தொடங்கிய நிலையில் வெயில் தாக்கத்தால் பணிபுரியும் டிராபிக் போலீஸாருக்கு டிஎஸ்பி ரவிச்சந்திரன் நீர் மோர்   வழங்கல்

ஆரணியில் கோடை கால தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கத்தால் பணிபுரியும்டிராபிக் போலீஸாருக்கு டிஎஸ்பி ரவிச்சந்திரன் நீர் மோர்   வழங்கல்ஆரணி.மார்ச்.7-ஆரணியில் கோடை கால முன்னிட்டு போக்குவரத்து பணிகளை டிராபிக் போலீஸாருக்கு டிஎஸ்பி ரவிச்சந்திரன் நீர் மோர் மற்றும் பழ ஜுஸ் வழங்கினார். தற்போது கோடைகால   வெயிலில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்  நிலையில் தி.மலை மாவட்ட…

உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில்  மதுவிலக்கு குறைக்காமல் நீங்கள் நலமா என்பது வேதனையாக உள்ளது விவசாயிகள் குற்றச்சாட்டு

தமிழகத்தில்  மதுவிலக்கு குறைக்காமல் நீங்கள் நலமா என்பது வேதனையாக உள்ளது விவசாயிகள் குற்றச்சாட்டுஆரணி.மார்ச்.7-ஆரணியில் மதுவிலக்கு குறைக்காமல் நீங்கள் நலமா என்பது வேதனையாகவும்,  சட்டசபை தேர்தலின் போது கடன்கள் தள்ளுபடி செய்வதாக அறிவித்ததை செய்யாமல் இருப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் வட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தி.மலை மாவட்டம் ஆரணி…

உள்ளூர் செய்திகள்

ஆரணியில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் மாவட்ட ஆட்சியர் மக்களிடையே குறைகளை கேட்பு

ஆரணியில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் மாவட்ட ஆட்சியர் மக்களிடையே குறைகளை கேட்புஆரணி, பிப்22-.ஆரணியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் மாவட்ட  ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று காலை 9. மணியளவில் தொடங்கி மக்களிடையே குறைகளை கேட்டறிந்த பல்வேறு  நலதிட்டங்களையும் நேரில் ஆய்வு செய்தார்.  உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்னவென்றால்,…

உள்ளூர் செய்திகள்

ஆரணியில் தாசில்தாரை மாற்றக் கோரி  கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையினர் காத்திருப்பு போராட்டம்

BY S.YOGANANDH ஆரணியில் தாசில்தாரை மாற்றக் கோரி  கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையினர் காத்திருப்பு போராட்டம்ஆரணி.பிப்.16-ஆரணியில் தாசில்தார் மஞ்சுளா ஊழியர் விரோத போக்கை கண்டித்தும்  அவரை மாற்றக் கோரி  கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையினர்  காத்திருப்பு போராட்டம் நடத்தினர். தி.மலை மாவட்டம் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியராக மஞ்சுளா என்பவர்  கடந்த ஆண்டு மார்ச் 6ந்…

உள்ளூர் செய்திகள்

ஆரணியில் மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய மறியல் போராட்டம்.

BY .S.YOGANANDH ஆரணியில் மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய மறியல் போராட்டம்.ஆரணி.பிப்.16-ஆரணியில் மத்திய அரசின் விரோத போக்கை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் நாடு தழுவிய மறியல் போராட்டம் செய்தனர்.தி.மலை மாவட்டம் ஆரணி அண்ணா சிலை இருந்து ஊர்வலமாக சென்று பழைய பேருந்து நிலையம் அருகில் எம்ஜிஆர் சிலை…